சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப் பணிக்கு நன்கொடை 2023

சின்னதாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. PR இளங்கோ அவர்களது முன்னெடுப்பில் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் வழங்கிய சுமார் 30 இலட்ச ரூபாய் நன்கொடையில், புதிய வகுப்பறைகள் கட்டித் திறந்து வைக்கப்பட்டன. அந்தப் பணிக்கு, பாவலர் இறையரசனார் நினைவாக, அப்பள்ளியின் முன்னாள் மாணவரான அவரது மகன் திரு. இறை. மதியழகன் ரூ 50,000 வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *